கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குலைவு!

-அம்பாறை நிருபர்- கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களிடம் இருந்து பணம் அனுப்புவது 17.9 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி…
Read More...

லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது, லாப்…
Read More...

டுபாயில் பணியாற்றும் இலங்கையர் ஒருவரால் பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் வேலை செய்து…
Read More...

இங்கிலாந்தில் அடைக்கலம் கோர புதிய மோசடி : விமான நிலையத்தில் கைதான நபர்!

இங்கிலாந்தில் அடைக்கலம் கோருவதற்கான புதிய மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், முல்லைத்தீவை சேர்ந்த ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…
Read More...

பஸ் கட்டணம் தொடர்பில் விசேட அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து…
Read More...

நோயை தீர்க்க குறி கேட்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்த காரணம்? (வீடியோ)

-யாழ் நிருபர்- குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு, பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச்…
Read More...

மகனின் உணவுப் பெட்டியில் உணவுடன் சேர்த்து துப்பாக்கி கொடுத்த தந்தை

தந்தை ஒருவரால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம்…
Read More...

“கேப்டன் கூல்” என்ற வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்துள்ள மகேந்திர சிங் தோனி

கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் “கெப்டன் கூல்” என்ற வாசகத்தை Trademark ஆக பதிவுசெய்ய மஹேந்திர சிங் தோனி விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. "கேப்டன் கூல்" என்பது ஒரு…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் பேருந்தின் சில்லில் சிக்குண்டு 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்வண்டியில் ஏற முற்பட்ட பெண்ணுக்கு பின்னால் சென்ற அவரது 3 வயது ஆண் குழந்தை பேருந்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.…
Read More...