டிரான் அலஸுக்கு பாதாள உலகக் குழுவிடமிருந்து கொலை மிரட்டல்!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அவர்…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை வீதியின் களுதாவளை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

மன்னாரில் 20 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு

-மன்னார் நிருபர்- இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா .பொதிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்…
Read More...

தோப்பூர் – அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் போதைப் பொருளுக்கு எதிரான பேரணி

-மூதூர் நிருபர்- மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

மட்டு.வாகரையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி  கருவம்பஞ்சோலை  குளத்தில் மீன்பிடித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவித் தாக்குதல்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவி…
Read More...

யாழ்ப்பாணம் – செம்மணி பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல தமிழர்களாகிய நாங்கள் தான்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன, இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும்…
Read More...

‘ஹரக் கட்டா’ மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிக்குன்குனியா தொற்று காரணமாக அவர் கொழும்பு தேசிய…
Read More...

நாடு முழுவதும் புதிதாக சுபோஷா விற்பனை நிலையங்கள்

எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம்…
Read More...

காத்தான்குடியில் 13 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 13…
Read More...