பல்பொருள் அங்காடியில் தீ விபத்து : 50 பேர் உயிரிழப்பு!

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி…
Read More...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனவட்டுன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸ்…
Read More...

சோழன் உலக சாதனை படைத்த நுவரெலியா மாணவி கண்சிகா

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைத்த மாணவி…
Read More...

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேகநபர்கள் இருவர் கைது

பொரளை பொலிஸ் பிரிவின் சர்பன்டைன் வீதிப் பகுதியில் உள்ள ஒரு கடையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த…
Read More...

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில்…
Read More...

கிண்ணியாவில் மின்சார சபைக்குப் பொருத்தமான காணியை வழங்குமாறு கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாவிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமாக கட்டிடமொன்று இன்மையினால் நீண்டகாலமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றனர். தற்பொழுது நிரந்தரக் கட்டிடம்…
Read More...

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவையில் நேற்று புதன்கிழமை ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி…
Read More...

கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி நகை கொள்ளை : கொள்ளையர்களை துரத்தி பிடித்த கிராம மக்கள்!

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து, தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவரை, ஊர்மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் முல்லைத்தீவு -…
Read More...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மூன்று சீலிங் மின்விசிறிகள் அன்பளிப்பு!

-சம்மாந்துறை நிருபர்- சமூக நலனுக்காக பங்களித்து வரும் ரீஷா சதகா அமைப்பினால், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தேவையான மூன்று சீலிங் மின்விசிறிகள் (Ceiling Fans) நேற்று புதன்கிழமை…
Read More...

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும்…
Read More...