இளைய தலைமுறையினரிடையே துவிச்சக்கரவண்டி பாவனையை ஊக்கப்படுத்த வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ…

இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை…
Read More...

யாழில் தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட துவிச்சக்கர வண்டி திருட்டு!

இன்று காலை யாழ்ப்பாணம் - நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது. இது…
Read More...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார…
Read More...

9A சித்தி பெற்ற மாணவர்கள்! கல்முனை பெரிய பள்ளிவாசலினால் நிகழ்த்தப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை - 2024ல் ஒன்பது பாடங்களிலும் ‘A’ விஷேட சித்திகளைப் பெற்று சாதனை புரிந்த கல்முனையைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விஷேட…
Read More...

மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

இன்றையதினம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில், சபா நாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன்…
Read More...

கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது! ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கிரியுல்ல காவல்நிலைய அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கிரியுல்ல…
Read More...

வேலைநிறுத்தம் ஒரு சதத்துக்கும் பிரயோசனம் இல்லை! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எந்தவொரு கோரிக்கையை முன்னிட்டேனும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது மிகப் பெரும் தவறு என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சித்துள்ளார். கொழும்பில் (Colombo)…
Read More...

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார். விபத்தில் சிக்கிய படகில் 6…
Read More...

திருகோணமலையில் வீதி சமிக்ஞை விளக்கு பொருத்த கோரி பிரேரணை! – பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம்…

திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச் சந்தி, மரத்தடிச் சந்தி , பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபைச்…
Read More...

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் எறிகணை மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 12:00 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்…
Read More...