செம்மணி மனித புதைகுழி : 2ஆம் கட்ட அகழ்வின் 2ஆவது அமர்வு நாளை

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக, விடயம் தொடர்பில் சட்ட மருத்துவர்…
Read More...

கோர விபத்து : இரண்டு குழந்தைகளும் சாரதியும் உயிரிழப்பு!

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும்…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி தேவையற்ற விடயம் – உதய கம்மன்பில

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்ற விடயம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி…
Read More...

நாட்டை விட்டு வெளியேறிய 1,489 மருத்துவர்கள்!

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு…
Read More...

சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து : 34 பேர் உயிரிழப்பு!

சீரற்ற வானிலையால் வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கே…
Read More...

மீமுரே விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை வேன் ஒன்று கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று…
Read More...

நாட்டின் சில இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்…

நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட…
Read More...

இலங்கையின் ஓட்டுநர் உரிமத்திற்கு விரைவில் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் – மோட்டார்…

எதிர்காலத்தில் கிட்டத்தட்ட நூறு வெளிநாடுகளுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் கமல்…
Read More...

சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ விஜயம்

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ வெள்ளிக்கிழமை(18.07.2025) பிற்பகல்…
Read More...