உள்ளூராட்சி கதிரைகள் நிரப்பி முடிந்தது இனியாவது கொள்கை ரீதியான கூட்டுக்கு வாருங்கள்!

-யாழ் நிருபர்- உள்ளூர் ஆட்சி மன்ற கதிரைகள் நிரப்பி முடிந்த நிலையில் இனியாவது மக்களுக்காக அரசியல் கூட்டை தவிர்த்து கொள்கை ரீதியான கூட்டுக்கு தமிழரசு கட்சி வர வேண்டுமென அகில இலங்கை…
Read More...

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனையும் பொலிஸ் அணிவகுப்பும்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுண பொலிஸ் பரிசோதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ர…
Read More...

திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு!

-கிண்ணியா நிருபர்- இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திருகோணமலை மாவட்ட சர்வ சமயக் குழுவின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று சனிக்கிழமை திருகோணமலை புளியங்குளம் கிராம…
Read More...

காரைதீவு பிரதேச மக்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ள தவிசாளர்!

குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம்…
Read More...

மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் தலைவராக மஹா.ஸ்ரீ தர்மகுமார குருக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட சர்வமத பேரவையின் பொதுக்கூட்ட நிகழ்வு…
Read More...

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரம் தீ வைத்து எரிப்பு

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர் ஒருவருடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்…
Read More...

வடக்கின் நீலங்களின் சமர் : கிளிநொச்சி மத்திய கல்லூரி 86 ஓட்டங்களால் வெற்றி!

வடக்கின் நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய…
Read More...

விரைவில் புதிய பிரதம நீதியரசர் நியமனம்!

பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ எதிர்வரும் 27 ஆம் திகதி 65 வயதை எட்டியவுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் அவர் பிரியாவிடை உரை…
Read More...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை…
Read More...

கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட 3 கடற்றொழிலாளர்கள்

வத்தளை, பள்ளியவத்தையை அண்மித்த கடற்பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி படகிலிருந்த 3 கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மூவரும்…
Read More...