விவசாயிகள் மாவட்ட செயலகம் முன் காணி மீட்பு போராட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டு விவசாய செய்கை பண்ணக் கூடிய வாய்ப்புக்களை…
Read More...

இனிய பாரதியின் சகா அழைத்து வரப்பட்டு தம்பிலுவில் இந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா என கூறப்படும் சந்தேக நபர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால் அழைத்துவரப்பட்டு அந்த…
Read More...

வட மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. இந்தச்…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 14.34…
Read More...

சற்று குறைந்த தங்கத்தின் விலை

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 298 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபாய் 79 சதம். ஸ்ரேலிங் பவுண்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தனின் கொடியேற்றம்!

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்களின்…
Read More...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். வழக்கொன்றுக்காக, நீதிமன்றில்…
Read More...

மட்டக்களப்பு புகையிரத நிலைய விடுதி பகுதியில் பாரிய தீ!

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிபகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தீடிரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனைமரங்கள் மற்றும் மரங்கள் தீயில்…
Read More...

சீனாவில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி!

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள்…
Read More...