பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன்…
Read More...

தமிழகத்தில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி!

இந்தியாவின் தமிழகத்தில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2024ஆம் ஆண்டு 6.09…
Read More...

யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை…
Read More...

வீடுகளை நெருங்கி வரும் மலைப்புலிகள் : பெரும் அச்சத்தில் தோட்ட மக்கள்!

-நுவரெலியா நிருபர்- அண்மைய நாட்களாக இரவு வேளைகளில் மலைப்புலிகளின் நடமாட்டத்தால் ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்ட பிரதேசவாசிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில்…
Read More...

இன்ஸ்டாகிராமில் LIVE செய்ய முடியாது!

மெட்டாவுக்கு சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது வட்ஸ் அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook), எக்ஸ் உள்ளிட்ட சமூக…
Read More...

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி : சந்தேகநபரின் பிணை மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

தரமற்ற ஆன்டிபயடிக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜானக பெர்னாண்டோ…
Read More...

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை 05.30…
Read More...

நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டில் உள்ள தமிழ், சிங்கள மொழி அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. அதேவேளை 08.08.2025 - 17.08.2005 வரை இரண்டாம் தவணைக்கான…
Read More...

தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக…
Read More...

2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர்

பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இந்த தொடரின் திட்டமிடல் சிக்கல்கள் காரணமாக,…
Read More...