பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னாரை வந்தடைந்த காற்றாலை மின்…

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப் பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மக்களின்…
Read More...

மட்டு.வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரியான பெண் கைது!

மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில், போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டு, போதை பொருள் வியாபாரத்தில்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசிபலன் மேஷம் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன்-மனைவி உறவுகள் இன்பமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று புதன்கிழமை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

மட்டு.மகிழவெட்டுவானில் யானை தாக்கி உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு!

மட்டக்களப்பில் யானை தாக்குதலில் உயிரிழந்த இளம்தாயின் குடும்பத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலகம் உடனடியாக ஒரு இலட்சம் ரூபாவை இழப்பீடாக இன்று…
Read More...

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் கடலுக்குள் பாய்ந்த கார்!

யாழ். நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி…
Read More...

மன்னார் காற்றாலை மின் திட்டம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட…
Read More...

சோமரத்னாவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ்…
Read More...

மன்னாரில் பூரண கடையடைப்பு : 2 வது நாளாக தொடரும் போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டம் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான…
Read More...

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு…
Read More...