சிறுமி வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம்…
Read More...

யாழில் மீட்டர் வட்டிக்கு பணம் வழங்கிய நபர் : அதிரடி காட்டிய தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி!

-யாழ் நிருபர்- யாழ்.சுன்னாகம் பகுதியில், மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மீட்டர்…
Read More...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு திடீர் கள விஜயம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கள…
Read More...

தென் மாகாண ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால மானவடு கடமையேற்றார்!

தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று புதன்கிழமை காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Read More...

இந்தியாவில் ஊடக முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை ஊடகவியலாளர்கள்

இந்தியாவில் ஊடக முகாமைத்துவம் தொடர்பான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சிகளை, 60 இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிபுணர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர் இலங்கையைச் சேர்ந்த இரண்டு…
Read More...

இலங்கை – நியூசிலாந்து போட்டியை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டம்

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நியூசிலாந்துக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு…
Read More...

தயிர் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை

-அம்பாறை நிருபர்- புனித நோன்பு காலங்களில், சாய்ந்தமருது பிரதேசத்தில் தயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் தொடர்பில் தொடர்ச்சியாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், தயிர் உற்பத்தி…
Read More...

இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனைப் பேணுவதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது – தமிழக முதலமைச்சர்…

தமிழகத்தில் வசிக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனைப் பேணுவதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமது, எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்…
Read More...

சாய்ந்தமருதில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- மனித குடியேற்றத்திற்கு அருகாமையில், பொருத்தமற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த நபருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்…
Read More...

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும்…
Read More...