குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள், நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 30 வருட…
Read More...

செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்பு

-நுவரெலியா நிருபர்- செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்படைவதாக வாகன சாரதிகள் குற்றச்சாட்டுகின்றனர். ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள்…
Read More...

12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி?

மின்சார நெருக்கடியில் மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே…
Read More...

மின்பிறப்பாக்கி பழுது : இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை

-யாழ் நிருபர்- மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையால் வைத்தியசாலை முழுவதும் நேற்று இருளில் மூழ்கியது . சம்பவம் தொடர்பில்…
Read More...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச்…
Read More...

அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரை

இன்று புதன்கிழமை மற்றும் நாளை வியாழக்கிழமை ஆகிய தினங்களில் அரச நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு செல்லுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப்…
Read More...

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி, யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே இவ்வாறு கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில்…
Read More...

இந்தியாவுடனாக ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

அண்மையில், இந்தியாவுடன் கையொப்பமிட்ட கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் என வெளியான தகவல், தவறான புரிதலாகும் என…
Read More...

ஐ போனும் ஐயாயிரம் பணமும் திருட்டு

அராலி செட்டியார் மடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஐ போன் (I phone) ஒன்றும் ஐயாயிரம் ரூபா பணமும் திருட்டு போயுள்ளது. இன்று பகல் குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே
Read More...

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த…
Read More...