விவசாயிகள் 10% கழிவுகளின்றி தமது உற்பத்திகளை தாமே சந்தைகளுக்கு வழங்கலாம்

-யாழ் நிருபர்- விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைகளில் வழங்கும்போது 10% கழிவுகள் வழங்கப்படுவதால் தாம் நஸ்டங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இது…
Read More...

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது

-மன்னார் நிருபர்- நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…
Read More...

அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தும் அமைச்சர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல இன்று காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.…
Read More...

யாழில் ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- நாடு முழுவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்…
Read More...

அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி பேரணி

-கல்முனை நிருபர்- நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு…
Read More...

மிரிஹானையில் ஊடகவியலாளர்கள் கைது – முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

-எம். எஸ்.எம்.ஸாகிர்- மிரிஹானையில் கடந்த வியாழனன்று இரவு இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி திரட்டுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டும்,
Read More...

115வது நட்புறவு வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டி

-யாழ் நிருபர்- வடக்கின் போர் என அழைக்கப்படும் இரு பிரபல கல்லூரிகளுக்கிடையில்  நடாத்தப்படும் துடுப்பாட்ட போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று யாழ். மத்திய கல்லூரியின் பிரதான
Read More...

பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்ப காத்திருக்கும் சாரதிகள்

-யாழ் நிருபர்- பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக யாழ். தனியார் சிற்றூர்தி பேருந்து சேவை சாரதிகள் இன்று கோண்டாவிலில் உள்ள டிப்போவில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அங்கிருந்த
Read More...

சபாநாயகர் குழுவை சிறப்பாக நடாத்த ஆலோசனை வழங்கிய சாணக்கியன்

சபாநாயகர் குழுவிலுள்ளவர்கள் கட்சி சார்ந்து சிந்திக்காமல், நீதியின் பக்கம் நின்று செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.…
Read More...

ஐ.ம.சக்தியினரின் போராட்டத்தில் குழப்பம் : அரசதரப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் வலுவடைந்து வருகின்றன. இந்நிலையில் இன்று பருத்தித்துறை தொடக்கம்
Read More...