நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சீன…
Read More...

வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசபையால் வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. உள்ளுர்…
Read More...

மன்னார் தீவு பகுதிக்குள் எரிவாயு விநியோகிப்பதில்லை : மக்கள் விசனம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்திற்கு வினியோகிக்க கொண்டு வரப்படுகின்ற லிற்றோ கேஸ் (எரிவாயு) மன்னார் தீவுப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்படாமல் மன்னார்-மதவாச்சி பிரதான
Read More...

சற்றுமுன் விபத்து : சிறுவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
Read More...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா,…
Read More...

மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13ஆம்…
Read More...

இன்றும் நாளையும் வங்கி சேவைகள் வழமை போன்று இயங்கும்

இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் பொது விடுமுறை…
Read More...

மட்டு.மாவட்டத்தில் வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகள் கோரப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேசமட்டங்களில் பங்குபற்றிய மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான…
Read More...

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நேற்று சனிக்கிழமை சித்தங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,…
Read More...

வீட்டிலுள்ளவர்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளை

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 2 மணியளவில்…
Read More...