ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கவில்லை – பொலிஸ்மா…

ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கவில்லை, என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம்…
Read More...

70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு

சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக…
Read More...

விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் பலி

-யாழ் நிருபர்- யாழ். கொடிகாமம் மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக வீதியை கடக்க…
Read More...

வடமராட்சியில் எரிபொருளிற்காக இன்றும் நீண்ட வரிசை

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மந்திகை மற்றும் கிராமக்கோடு ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெற்றோல் வாகனங்களுடன்…
Read More...

உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் லுணுகலை…
Read More...

ரயிலுடன் லொறி மோதி விபத்து

புகையிர கடவையை கடக்க முயன்ற கூலர் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில்
Read More...

ஹெலிகொப்டராக மாறிய கார்

இந்தியாவின், பீகாரில் வசிக்கும் ஹகரியாஸ் திவாகர் குமார் என்பவர் தனது காரை ஹெலிகொப்டர் போன்ற வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றத்திற்கு…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3…
Read More...