இடமாற்றங்களை தடுக்க அரசியல்வாதிகளை நாடும் ஆசிரியர்கள்

-கிளிநொச்சி நிருபர்- யாழ் மாவட்டத்திலுள்ள தீவகம் தவிர்ந்த 4 வலயங்களிலும் சுமார் 900 ஆசிரியர்கள் இதுவரை வெளி மாவட்டங்கள் செல்லாமல் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் சேவை ஆற்றுவதாக அறியக்…
Read More...

வீதித்தடைகளை பயன்படுத்தி பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நெளும் மாவத்தை பகுதியில்…
Read More...

கடனில் இயங்கும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு

-கிளிநொச்சி நிருபர்- பல இலட்சம் ரூபா கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு  வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மாநாட்டு…
Read More...

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் ஒத்திவைப்பு

-கிளிநொச்சி நிருபர்- ஊர்காவற்றறை சுகாதார வைத்திய அதிகாரியை தெல்லிப்பழைக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம்…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள மக்கள் வங்கிக்கு…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவி

-யாழ் நிருபர்- இன்று சனிக்கிழமை, யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலட்டி சந்தியில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர்…
Read More...

சதொச ஊடாக 145 ரூபாவிற்கு அரிசி விற்பனை

இந்திய கடன் உதவி மூலம் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெற்றிக் தொன் அரிசியை இன்று முதல் நாடளாவிய ரீதியில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது.…
Read More...

இராஜாங்க அமைச்சரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவிப்பு ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை நகரில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் பதுளை நகர வர்த்தகர்களினால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பாரிய…
Read More...

யாழில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் குடியேற்ற திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மானிப்பாய்…
Read More...

பளையில் சட்டவிரோத மண் அகழ்வோருக்கு பொது அமைப்புக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேசத்தில் பல வருடங்களாகவே சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு பொது மக்களால் பல்வேறு…
Read More...