நகைக்காக 84 வயது மூதாட்டி கொலை

-நுவரெலியா நிருபர்- தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மடக்கும்புற தோட்டத்தின் வடக்கி மலை பிரிவில் நேற்று மாலை கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்ட பிரிவில் வசித்து…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலம் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
Read More...

இன்றைய மின்தடை அறிவித்தல்

இன்று A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது. P முதல் W வரையான…
Read More...

வாழைச்சேனையில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தினை இடை மறித்து ஆர்ப்பாட்டம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தினை இடை மறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனை…
Read More...

மட்டு.நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலையானது இன்று பி்.ப 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்விற்கு…
Read More...

சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்த தான முகாம்

உயிர் காப்போம் இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை, சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட  மாபெரும் இரத்த தான முகாம். இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 அளவில்  சின்ன ஊறணி அமைந்துள்ள…
Read More...

நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு

-நுவரெலியா நிருபர்- நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு இதனால் நோட்டன் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் அட்லிஸ்…
Read More...

மன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் : பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு

-மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த 260 கிலோ கேரளகஞ்சா பறிமுதல் : மூவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள…
Read More...

மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்

-யாழ் நிருபர்- இன்று யாழில் மழையுடனும் இடியுடனும் கூடிய காலநிலை நிலவியது. அந்தவகையில் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இடி விழுந்ததால் வீடானது…
Read More...