இலங்கையில் இருந்து மேலும் ஐந்து குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் நேற்று சனிக்கிழமை மீட்கப் பட்டதோடுஇ போதைப்பொருள்…
Read More...

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலுக்கு தயாராகும் குழு

நிதியமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் 5 நாட்கள் கலந்துரையாடலில்…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட இளம் தந்தை

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முதலாம் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று காலை 10 மணியளவில்
Read More...

11, 12 ஆம் திகதிகளில் வங்கிகள் இயங்கும்

எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமை போன்று இயங்கும், என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Read More...

இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களில் நிவாரண பொதி

அரிசி, பால்மா, சீனி, தேயிலை ஆகிய பொருட்கள் அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் இலங்கை சதொச…
Read More...

79 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

தலைமன்னார் கடற்பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம்…
Read More...

க‌ண்கெட்ட‌பின் ஞான‌ம் வ‌ந்த‌து போன்று ச‌ஜித் பிரேம‌தாச‌ பேசுகிறார் – அப்துல் ம‌ஜீத்

-கல்முனை நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில்…
Read More...

மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேசத்தில் இருந்து 07 சிரேஷ்ட கலைஞர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கலைஞர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு…
Read More...

சிங்கள மக்களையும் அரசாங்கத்தையும் மோத விட்டு நாம் வேடிக்கை பார்க்க கூடாது

-யாழ் நிருபர்- இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் இன்று சனிக்கிழமை மீண்டும் தலைதூக்க போகின்றது, என…
Read More...