மட்டு.வாகரையில் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்து வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரையில் பல்வேறு இடங்களில் இயங்கா நிலையில் இருந்த அறநெறி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச ஆலய…
Read More...

புத்தாண்டு பொருட்கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை

-யாழ் நிருபர்- இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் வழமையாக சித்திரை வருட…
Read More...

நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சற்றுமுன்னர் கையொப்பமிட்டனர்

-யாழ் நிருபர்- நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்து இட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.…
Read More...

மட்டு.வாகரை இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு தவத்திரு வேலன் சுவாமிகள் கண்டனம்

-வாழைச்சேனை நிருபர்- வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கின்ற வளங்களை சூறையாடுகின்ற நிலங்களை எந்த விதத்திலும் பயனற்ற நிலங்களாக ஆக்குகின்ற இன அழிப்பினுடைய ஒரு அம்சமாக…
Read More...

யாழ்.விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி அராலியில் கவனயீர்ப்பு

-யாழ் நிருபர்- நேற்றுமுன்தினம் யாழ். சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை…
Read More...

வடக்கு சுகாதாரத்துறையில் இடம்பெறும் முறைகேடு

-யாழ் நிருபர்- மந்திகை ஆதார வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்டதால் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று,…
Read More...

எரிபொருளைப் பெற கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருதில் எரிபொருளைப் பெறுவதற்கு கொட்டும் மழையிலும் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுச் செல்லும் நிலைமையை அவதானிக்கக் கூடியதாக…
Read More...

மூன்று நாட்களுக்கு மின்தடை இல்லை

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது, என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, 16 ஆம் மற்றும் 17 ஆம்…
Read More...

பசறை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல்

-பதுளை நிருபர்- பசறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் நேற்றிரவு இருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு…
Read More...

சமூகப் பார்வையுள்ள ஓர் மருத்துவரை யாழ் மண் இழந்துவிட்டது – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் பிரிவின் துறைத்தலைவருமான பேராசிரியர் Dr. ச.பாலகுமார் அவர்கள் காலமான செய்தியறிந்து…
Read More...