அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து தெளிவுபடுத்தும் கூட்டம்

-நுவரெலியா நிருபர்- தலவாக்கலை நகரில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெற உள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று அக்கரப்பத்தனையில்…
Read More...

மலையகத்தில் சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

-நுவரெலியா நிருபர்- மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன், கொட்டகலை,…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் போராட்டம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்திற்கு தேவையான…
Read More...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி

-மன்னார் நிருபர்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடாக 'கர்ப்பிணித் தாய்க்கு உத்தம பூஜா' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான…
Read More...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 85 வயதான குறித்த நபர்…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக…
Read More...

எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவு ஆரம்பம்

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல்…
Read More...

ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த…
Read More...

நற்பிட்டிமுனை விளையாட்டுக்கழகம் நடத்திய லீடர் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி

-கல்முனை நிருபர்- நற்பிட்டிமுனை விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் 20 ஓவர்கள் கொண்ட T-20 லீடர் சம்பியன்ஸ் கிண்ண கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக சாய்ந்தமருது…
Read More...

சாய்ந்தமருதில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியன்…
Read More...