எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச்…
Read More...

அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரை

இன்று புதன்கிழமை மற்றும் நாளை வியாழக்கிழமை ஆகிய தினங்களில் அரச நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு செல்லுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப்…
Read More...

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி, யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே இவ்வாறு கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில்…
Read More...

இந்தியாவுடனாக ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

அண்மையில், இந்தியாவுடன் கையொப்பமிட்ட கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் என வெளியான தகவல், தவறான புரிதலாகும் என…
Read More...

ஐ போனும் ஐயாயிரம் பணமும் திருட்டு

அராலி செட்டியார் மடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஐ போன் (I phone) ஒன்றும் ஐயாயிரம் ரூபா பணமும் திருட்டு போயுள்ளது. இன்று பகல் குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே
Read More...

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த…
Read More...

பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

-யாழ் நிருபர்- 'வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பணிகள்' என்னும் தலைப்பின் கீழ் 'பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை' என்னும் தொனிப்பொருளில், பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குகின்ற…
Read More...

‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்’ எனும் தேசிய செயற்றிட்டம்

-யாழ் நிருபர்- சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய பசுமை புரட்சியை நோக்காக் கொண்ட 'நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்' எனும் தேசிய செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி…
Read More...

கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 19 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More...

19 மணி 45 நிமிடத்தில் நீந்தி கடந்து 14 வயது சிறுவன் சாதனை

-மன்னார் நிருபர்- தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல்…
Read More...