இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும்…
Read More...

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 40,000 மெட்ரிக் டன் அரிசி

இந்த வார இறுதியில் 40,000மெட்ரிக் டன் அரிசியின் முதல் தொகுதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் குறித்த அரிசி …
Read More...

ஜீவனுக்கு முதுகெலும்பும் இல்லை, சுய புத்தியும் இல்லை – இளைஞர் அணி தலைவர்

-பதுளை நிருபர்- தந்தையின் பிணத்தை வைத்து அரசியலுக்கு வந்த ஜீவனுக்கு தெரியுமா மலையக மக்களின் வேதனை என இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கைக்கு…
Read More...

சம்மாந்துறையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்

-கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம்…
Read More...

அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கி கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அறிவிப்பு

-கல்முனை நிருபர்- அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் 20வது அரசியலமைப்புத் திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு…
Read More...

யாழில் பல பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் தொகுப்பு

-யாழ் நிருபர்- அரசிற்கு எதிராக இன்று ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு…
Read More...

எரிபொருள், எரிவாயு விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை

-மன்னார் நிருபர்- 'தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்' என்னும் கருப்பொருளில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன்…
Read More...

மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற…
Read More...