யானை தாக்கி 7 பிள்ளைகளின் தந்தை பலி

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் யானை தாக்கி 7 பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சில்லிக்கொடியாறு…
Read More...

கிழக்கு மாகாண 156 ஆவது பொலிஸ் தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண புதிய…
Read More...

சான்றிதழ் வழங்கும் வைபவம்

சூரிய நிறுவகத்தினால் நடாத்தப்படும் இலவச சிங்கள மொழி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…
Read More...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் தெற்கு மற்றும் கோப்பாய் தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் 100 போதை மாத்திரைகளுடன் இன்று கைது…
Read More...

டெங்கு நுளம்புகள் அதிகரிப்பதாக எச்சரிக்கை

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நுளம்புகளின் அடர்த்தி வேகமாக அதிகரிக்க கூடும் என பூச்சியியல் நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வருடம் மழைவீழ்ச்சியில் மாற்றம்…
Read More...

மரக்கறி விலைகள் குறைப்பு : கொள்வனவு வீழ்ச்சி

காய்கறிகளின் விலை குறைந்தாலும், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் வாங்க வராத நிலை இருப்பதாக பொருளாதார மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் இருந்த போதிலும்…
Read More...

மீனவப் பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு

-யாழ் நிருபர்- வடமாகாண கடற் தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை zoom செயலி ஊடாக கடந்த சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.…
Read More...

அரச காணியில் விவசாயம் மேற்கொண்டோர் மீது வழக்கு தாக்கல்

-கிளிநொச்சி நிருபர்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பகாம கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அரச காணி பக்கசார்பாக பகிர்ந்தளிக்கப்படுகிறதா என கிராம மக்கள் விசனம்…
Read More...

கையும் களவுமாக பிடிபட்ட வயோதிபர்

-யாழ் நிருபர்- நேற்று ஞாயிற்றுக்கிழமை புரட்டாதி சனியை முன்னிட்டு சட்டநாதர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தில் வயோதிபர் ஒருவர் ஆலயத்திற்கு வருகை தந்த அடியவர்…
Read More...

இலங்கையில் தேயிலை தொழிலை அழிக்க சதித்திட்டம்

உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் பற்றாக்குறையால் தேயிலை தொழிலாளர்கள் இந்த நாட்டில் நிர்க்கதியாக உள்ளதாக, நியாயமான தேயிலை இலை விலைக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர்…
Read More...