பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

-மன்னார் நிருபர்- பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே நாம் முயற்சி உள்ளவர்களாய் எமது சோர்வுகளை களைந்து விட்டு,உழைக்கும் மக்களாக மாற வேண்டும், என…
Read More...

13 வயது சிறுமி துஷ்பிரயோகம்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் - நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது…
Read More...

தனியார் பேருந்து மீது இ.போ.ச பேருந்து தாக்குதல்

-கிளிநொச்சி நிருபர்- இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தனியார் பேருந்தை வழி மறித்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பொலிஸ்…
Read More...

இந்திய முதலீட்டாளர்களை பயன்படுத்த வேண்டும்

கடந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா நான்கு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையினை உதவியாகத் தந்திருந்தது. அப்படியானவர்களைப் பகைத்துக்  கொள்ளாமல், வடக்கில் சீனர்கள் நடமாடுவதைக்…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள எஸ்.ரி.எஸ் வைத்தியசாலை நிறுவனத்தினர், யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு தொகுதி…
Read More...

பகிரங்க மன்னிப்பு கோரிய யாழ் முதல்வர்

-யாழ் நிருபர்- யாழ். மாநகர சபையின் சுகாதார தேவைக்கான வாகன கொள்வனவுக்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதியை பயன்படுத்துவதில் தவறிழைக்கப்பட்டுள்ளது, இதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக,…
Read More...

உக்ரைனின் நீர் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

ரஷ்யாவின் தொடர் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் உக்ரைனில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நீர் விநியோகம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சுகயீன விடுமுறை தொழில் நடவடிக்கை நிறைவு

சுகயீன விடுமுறையுடன் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் இன்று புதன்கிழமை முதல் வழமை போன்று தமது பணிகளில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள்…
Read More...

கலப்பட அரிசியை விநியோகிக்கும் அரிசி மாபியா

நாட்டில் தற்போது அரிசி தேவைக்கு அதிகமாக இருப்பதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து சந்தைக்கு விநியோகிக்கும் மாபியாவொன்று இயங்கி வருவதாகவும், சிறு மற்றும்…
Read More...

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

கிளிநொச்சி நிருபர்- தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை மற்றும் தருமபுரம் பகுதிகளில் அனுமதிப்பத்திரத்திற்கு முரனான…
Read More...