பெருமை பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

நாட்டுக்குத் தேவை அடக்குமுறையல்ல எனவும்இஅபிவிருத்தியே தேவை இஅரசாங்கம் அடக்குமுறையையே அமுல்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய…
Read More...

தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு 700 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். வரிக் கொள்கை தொடர்பில்…
Read More...

இளைஞர் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவரின் மரணத்திற்க காரணமாக இரந்தமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை…
Read More...

மழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலை அதிகரிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையில், ​​இன்றும் நாளையும் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும்…
Read More...

பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க வந்தார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர், நேற்று புதன்கிழமை மாலை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார். அவர்களுடன்…
Read More...

பூட்டியிருந்த வீட்டில் திருட்டு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை…
Read More...

போத்துக்கீசர் வர முன்னரே இலங்கையில் சிவ ஆலயங்கள் இருந்தன

இலங்கைக்கு போத்துக்கீசரும், மறைமாவட்டமும் வர முன்னரே வரலாற்று இந்து ஆலயங்களான திருக்கோணேச்சரமும், திருக்கேதீச்சரம் இருந்ததாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ…
Read More...

மீண்டும் விலை குறைப்பு

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது..…
Read More...

யாழ் மந்திரி மனை புனரமைப்பு

-யாழ் நிருபர்- வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான யாழ். மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மரபுரிமை…
Read More...