வடக்கின் மழைநிலைமை தொடர்பான அறிவித்தல்

நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 60.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப்…
Read More...

வார இறுதி மின்துண்டிப்பு அறிவித்தல்

வார இறுதி நாட்களில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நாளை சனிக்கிழமை…
Read More...

காலபோக நெற் செய்கைக்கான நீர் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை கான நீர் சம்பிரதாயபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து விடப்பட்டுள்ளது. மன்னார்…
Read More...

பருப்பு மற்றும் சீனி விலை குறைப்பு

கொழும்பு - புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25 ரூபாவால்…
Read More...

தூக்கில் தொங்கிய இராணுவ வீரன்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை 22 ஆவது இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார்…
Read More...

முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ்…
Read More...

படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவேந்தல்

- யாழ் நிருபர்- இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1987 ம் ஆண்டு யாழ். போதனா…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரித்தள்ளது.…
Read More...

இரண்டாம் தவணை விடுமுறை அறிவித்தல்

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 2ஆம்…
Read More...

பழைய மாணவர் சங்கம் நடாத்தும் இரத்ததான முகாம்

கல்லடி - உப்போடை, விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை 22.10.2022 திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை…
Read More...