திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் : கல்முனை மாநகர சபையில் பிரேரணை…

-கஜனா சந்திரபோஸ்- தொல்பொருள் ஆராய்ச்சி போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான பேரின ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என…
Read More...

கடலில் மிதந்து வந்த சடலம்

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில், மிதந்தபடி ஆண் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழிலுக்கு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும்…
Read More...

‘வீதியில் கொலைக்குழிகள்’ என குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- மாவடியில் இருந்து மூளாய் ஊடாக காரைநகர் செல்லும் வழியில் கொலைக்குழிகள் உள்ளது. அடுத்த மழை வந்தால் குறித்த வீதியில் இரண்டு அல்லது மூன்று உயிர்கள்…
Read More...

கல்முனை பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலிக்கு கல்முனை மாநகர சபையில் மருதமுனை மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்முனை மாநகர சபையின் 55 ஆவது அமர்வு நேற்று…
Read More...

அட்டைப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர் கையளிப்பு

-யாழ் நிருபர்- கிராஞ்சி மக்களால், யாழ். மனித உரிமை அலுவலகத்தில், யாழ். மனித உரிமை ஆணையாளர் க.கனகராஜ்விடம் இன்று வியாழக்கிழமை மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில்,…
Read More...

மனைவியின் தங்கை மீது பாலியல் துஷ்பிரயோகம்

-மன்னார் நிருபர்- தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார்…
Read More...

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

-யாழ் நிருபர்- 15 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட, பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞன் ஒருவரையும், குறித்த சிறுமியையும் காங்கேசன்துறை விசேட மாவட்ட…
Read More...

85 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- பொருளாதார நெருக்கடி காரணமாக தீபாவளியை கொண்டாட முடியாது தவித்த தெரிவு செய்யப்பட்ட 85 குடும்பங்களுக்கு மோட்டிவேசன் அண்ணாச்சி சமுக நல அமைப்பின் ஏற்பாட்டில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு…
Read More...