பற்சிகிச்சை நிலையங்களை சமுதாய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

-கல்முனை நிருபர்- வைத்தியசாலைகளில் மாத்திரம் செறிவாக்கப்பட்டு இருக்கின்ற பற்சிகிச்சை நிலையங்களை பரவலாக்கி பல் வைத்திய நிபுணர்களின் சேவையை சமூக மட்டத்திற்கு கொண்டு…
Read More...

முட்டையின் விலை குறைகிறது

முட்டை ஒன்றின் விலையை 7 ரூபாவுக்கும், 10 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்ணைகளில் முட்டை ஒன்றை 45…
Read More...

ஜனாஸா மையவாடி அமைக்க அரசுக்கு மகஜர் கையளிப்பு

-கல்முனை நிருபர்- சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட கிரீன் பீல்ட் பிரதேசத்தில் ஜனாஸா மையவாடியொன்றை அமைக்க கல்முனை பிரதேச செயலாளர் உடனடியாக…
Read More...

தொழிலாளர் நலன் குறித்து கலந்துரையாடல்

-பதுளை நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச்க்கும் (Mariko Ouch) இடையிலான கலந்துரையாடலொன்று சௌமிய பவனில்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர் சட்டக் கல்லூரி மாணவர்கள்

மூன்று மொழிகளிலும் சட்டப் பரீட்சைகளை நடத்துவதற்கு தலையிடுமாறு கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழின்…
Read More...

திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையின் சாதனை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் தடவையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58…
Read More...

கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால்,  கசிப்பு காய்ச்சிய இருவர் கைது இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டபொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய…
Read More...

பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளில் மோதி முதியவர் பலி

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் - உப்புமடம் சந்தியில், நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…
Read More...

கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது பெய்தவரும் கனமழை காரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்துவருகின்றது. இதன்காரணமாக குளத்தினை அண்மித்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு…
Read More...