வாய் பேச முடியாத தாயும் சேயும் மீட்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரும், அவரது 3 வயது மகளும் 8 ஆம் திகதி காணாமல் போன நிலையில், அவர்களை…
Read More...

மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும்…
Read More...

போதைப்பொருளுடன் 05 பேர் கைது

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை ஹெரோயின் போதைபொருளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம பகுதியில்  ஹெரோயின் பாவனை…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பால்

பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பால் வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு…
Read More...

குளமாக மாறிய வீதி : கர்ப்பிணி பெண் விபத்து

-யாழ் நிருபர்- 786 வழித்தடப் பேருந்து பயணிக்கும் நவாலி - சங்கரத்தை வீதியானது மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த வழியால் பயணிக்கும் மக்கள் அன்றாடம் பல…
Read More...

சோதனை சாவடிகளை அமைத்து கடத்தலை கட்டுப்படுத்த முடியாது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியாது, என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

இலங்கையில் குரங்கம்மை நோயுடன் இருவர் அடையாளம்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளார், குறத்த நோயாளி தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம்…
Read More...

இந்திய உயர்ஸ்தானிகர் – இ.தொ.காவிற்கும் இடையில் கலந்துரையாடல்

-பதுளை நிருபர்- இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து,  TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர்…
Read More...

வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட அகதிகளில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

கனடாவுக்கு செல்வதாக அழைத்து செல்லப்பட்டு வியட்நாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கை அகதிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகளால் உணவு, தங்குமிடம்…
Read More...

முட்டையின் விலை அதிகரிப்பு

முட்டை விலையை உயர்த்த உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பொருளாளர் விஜய அல்விஸ் அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று…
Read More...