விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்

மக்கள் கருத்துக்கு செவிசாய்க்காததன் விளைவுகளை ராஜபக்சக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை 2023 ஆம்…
Read More...

மஹஜன சம்பத ஐந்தாயிரமாவது சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு ஜனாதிபதிக்கு கையளிப்பு

ஐந்தாயிரமாவது மஹஜன சம்பத லொத்தர் சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு (டிக்கெட்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விற்பனை செய்யும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில்…
Read More...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் கைச்சாத்து

-கல்முனை நிருபர்- அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர் கல்வியினை சர்வதேசமயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. பல்கலைக்கழக…
Read More...

திறமையான பணியாளர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான ஆராய்வு

வெளிநாட்டு வேலைச் சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறமையான பணியாளர்களை அனுப்புவதற்கான வழிமுறையை ஆராய்வதற்காக ஒரு துணைக் குழுவை நியமிக்க பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA)…
Read More...

சாமிக்க கருணாரத்னவுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடை

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை…
Read More...

சுகாதார உயரதிகாரிகள் திடீர் கண்காணிப்பு விஜயம்

-கல்முனை நிருபர்- இரவு நேரத்தில் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். கல்முனை பிராந்திய…
Read More...

HIV, சிபிலிஸ் தொற்றுக்களை தடுத்தல் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

-கல்முனை நிருபர்- தாயிலிருந்து குழந்தைக்கு HIV மற்றும் சிபிலிஸ் போன்ற தொற்றுகள் ஏற்படுவதனை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் வருடாந்த மாவட்ட மீளாய்வுக் கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

மட்டக்களப்பு-காத்தான்குடியில் கைக்குண்டுடன் இருவர் கைது

மட்டக்களப்பு-காத்தான்குடியில் கைக்குண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட…
Read More...

டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டம்

டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் முகமாக, கஃபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் ஜனனி வேலைத்திட்டம் இம்முறை வடமாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக யாழ்.…
Read More...

வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இணையுங்கள்

அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்தப்…
Read More...