ரயிலில் மோதி நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை காலை உயிரிiந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு…
Read More...

ஜப்பானிய உயர்மட்ட குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தது

இலங்கையில் சாத்தியமான புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எஸ்.எல்.டி.பியின் தலைவரும்,  கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம்…
Read More...

தென்கிழக்கு பல்கலையில் இடம்பெற்ற ‘முப்பெரும் விழா – 2022’

-கல்முனை நிருபர்- மூன்றாவது ஆண்டை சிறப்பிக்குமுகமாக ஆர்.ஜே. வலையமைப்பின் ஏற்பாட்டில் வலையமைப்பின் தலைவர் ஏ.முஹம்மட் இன்ஸாப் தலைமையில் இடம்பெற்ற 'முப்பெரும்விழா- 2022'…
Read More...

கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு

-யாழ் நிருபர்- அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஏனைய பகுதிகளில் அட்டைப் பண்ணைகளால்…
Read More...

இம்தியாஸின் இளைஞர்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டுச் சட்ட மூல பிரேரனைக்கு பிரதமர் அங்கீகாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸின், இளைஞர்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டுச் சட்ட மூல பிரேரனைக்கு பிரதமர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், 2023…
Read More...

498 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 231,982 பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். 311,321 பேர் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர், இதில்…
Read More...

விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள்

விமான நிலையங்கள் ஊடாக தங்கம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு புதியக் கட்டுப்பாடுகளை விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி விமானப் பயணிகள் 22 கரட்டுக்கும் அதிகமான தங்கத்தை…
Read More...

போதைப் பொருள் தொடர்பான கலந்துரையாடல் – பிரதேச செயலாளர்கள் பங்கேற்கவில்லை

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற போதை பொருள் பாவனை தடுப்புத் தொடர்பான பங்குதாரர்களுடனான கலந்துரையாடலில் பெரும்பாலான பிரதேச…
Read More...

மது பாவனை குறைந்துள்ள போதிலும் வருமானம் வேகமாக அதிகரிப்பு

நாட்டில் மது பாவனை குறைந்துள்ள போதிலும் கலால் திணைக்களத்தின் வருமானம் வேகமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுபான போத்தல்களுக்கு…
Read More...

மட்டு. புனித மிக்கேல் கல்லூரியில் 29 மாணவர்கள் 9A பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தன. அதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் 90 சதவீதமான…
Read More...