இரண்டு விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கடத்தப்பட்ட வாகனம்

-கிளிநொச்சி நிருபர்- அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.50.…
Read More...

மலையக தொடருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

-பதுளை நிருபர்- இன்று அதிகாலை 8.30 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தொடருந்து ஹாலிஎலக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது‌. இதனால்…
Read More...

பதுக்கி வைத்து டீசல் விற்ற ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டார எலிய பகுதியில் டீசல் விற்பனை செய்த 45 வயதுடைய நபர் ஒருவரை விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து…
Read More...

எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

-பதுளை நிருபர்- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்துக்கு சொந்தமான கொள்கலன்,  பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் உடகும்பல்வெல பகுதியில்  இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி …
Read More...

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது?

புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே உள்ளடங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.…
Read More...

உறக்கத்தில் உயிரிழந்த சிறுமி : 2 மாத கர்ப்பிணி என மருத்துவ அறிக்கை தெரிவிப்பு

-யாழ் நிருபர்- யாழில், உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம்,…
Read More...

அவர்களின் போராட்டம் வறுமைக்கானது, எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது

-யாழ் நிருபர்- கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் வைத்ததன் அர்த்தம் சஜித்திலோ, ரணிலிலோ அல்லது பொன்சேகாவிலோ நம்பிக்கையுள்ளது என்பதல்ல.…
Read More...

தகராறு காரணமாக வீடு ஒன்றின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று பிற்பகல் வேளை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் வீட்டில் படலை,…
Read More...

எரிபொருள் பதுக்களினால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கிறது : உடனடியாக விதைப்பை ஆரம்பிக்க வேண்டும்

-கல்முனை நிருபர்- ஒவ்வொரு நாட்களிலும் நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்கிறது. ஆனால் வயலில் இறங்கி ஒருசில உழவு இயந்திரங்களே விவசாய நடவடிக்கைகளை…
Read More...

மன்னாரில் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் தெற்கு கடல்பகுதியில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது…
Read More...