மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியில் விபத்து

-திருகோணமலை நிருபர்- மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி மூதூர் மல்லிகைதீவு சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் தள வைத்திய சாலையில்…
Read More...

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை

வடக்கில் போதை பொருள் பாவனை தலைதூக்கியுள்ள நிலையில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக தமிழர்…
Read More...

சாதனை படைத்த வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய ரீதியில் சாதனை படைத்து வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த,  மாகாஜனாக் கல்லூரி வீராங்கனைகளுக்கு நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தால்…
Read More...

வெள்ள நீர் மதகினை மூடி கட்டப்பட்ட வர்த்தக நிலையம்

வலி. கிழக்குப் புத்தூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கரந்தான் சந்திப் பகுதியில் வெள்ள நீர் பாய்ந்து செல்லும் மதகினை தனியார் வர்த்தகத் தொகுதியின் உரிமையாளர் ஒருவர் மூடி கட்டிய…
Read More...

தொலைபேசி கோபுரத்தை லாவகமாக திருடிச் சென்ற கும்பல்

இந்தியாவின்- பீகாரில் தொலைபேசி நிறுவன அதிகாரிகள் போல நடித்த கும்பல் தொலைபேசி கோபுரத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக அங்கு ரஜில் இன்ஜின் பாகங்கள்,…
Read More...

நோயாளியை பார்வையிட சென்றவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்க சென்றவர் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவாக இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப்…
Read More...

ஏ.டி.எம் மோசடி : ஒருவர் கைது

கொழும்பு-பம்பலப்பிட்டியில் போலி ஏ.டி.எம் காட்களை பயன்படுத்தி, ஏ.டி.எம் இயந்திரமொன்றிலிருந்து 400,000 ரூபா எடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வந்தவர் வெட்டி கொலை

மட்டக்குளிய பிரதேசத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. வாகனமொன்றில் வந்த…
Read More...

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

-வாழைச்சேனை- தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 யினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட பொது நூலகங்களில்  அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு…
Read More...

காதலனை வீட்டார் திட்டியதால் காதலி தற்கொலை

-திருகோணமலை நிருபர்- தான் காதலித்து வந்த காதலனை வீட்டார் திட்டியதால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று திருகோணமலையில் பதிவாகியுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ்…
Read More...