இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்களுக்கு எதிராக…
Read More...

மின்துண்டிப்பு அறிவித்தல்

இரண்டு மணிநேரமும், 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு இன்று புதன்கிழமை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது அதன்படி,  A முதல் L வரையான…
Read More...

உத்தியோகபூர்வ ஆடை தொடர்பான சுற்றறிக்கைகள் ரத்து

2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரச துறையின் ஊழியர் தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள்

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயருவது குறித்து…
Read More...

பொத்துவில் வைத்தியசாலை விவகாரம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் நிர்வாக குறைபாடுகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 96 வீதமான மாணவர்கள் சித்தி

-கல்முனை நிருபர்- பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும்,…
Read More...

மாணவர்களை கடத்த முயன்றவருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ்…
Read More...

முதலை அச்சத்தால் சுற்றுலாப் பயணிகளின் வரவில் வீழ்ச்சி

மிரிஸ்ஸ கடற்கரையை அண்மித்த பகுதிகளில் முதலையால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் பண்டிகைக் காலம் காரணமாக…
Read More...

விபத்தில் தாதியர் உத்தியோகத்தர் பலி : ஆசிரியை படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி கும்புறுபிட்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் வைத்தியசாலையின் தாதியரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று…
Read More...

பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உப குழு கூட்டம்

-திருகோணமலை நிருபர்- பூகோள மாற்ற ஆராய்ச்சிக்கான தெற்காசிய உபகுழுவின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பானது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் இக் கூட்டத்தொடரை ஆரம்பித்து…
Read More...