இன்று ஆரம்பமாகிறது லங்கா ப்றீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர்

மூன்றாவது லங்கா ப்றீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இன்றைய முதலாவது போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான ஜஃப்னா கிங்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ்…
Read More...

மட்டு.காத்தான்குடியில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்- வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு…
Read More...

7அடி உயரமான கருங்கற் சிவலிங்கப்பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு

-யாழ் நிருபர்- சிவபூமி அறக்கட்டளையினரால் யாழ்ப்பாணம் செம்மணி வாயிலில் ( A 7அடி உயரமான கருங்கற் சிவலிங்கப்பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு 9 வீதி) பிரதிஷ்டை செய்யப்பட்ட…
Read More...

மூன்று குடும்பங்களின் தேவைக்காக மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை…
Read More...

இனந்தெரியாத நபர்களால் நந்தி பலிபீடம் உடைப்பு

-யாழ் நிருபர்- பயிரிக்கூடல் முருகன் ஆலய நந்தி பலிபீடமானது இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

6 மணித்தியால மின்தடை : எச்சரிக்கை

அடுத்த வருடத்தில் 6 மணித்தியால மின்தடை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை அறிவிப்பு

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம்…
Read More...

BIGGBOSS அப்பக்கடை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் "BIGGBOSS அப்பக்கடை" எனும் பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. குறித்த கடையானது நேற்று திங்கட்கிழமை திறந்து…
Read More...

80 இலட்சம் ரூபாய்க்கு புத்தர் சிலையை விற்க முயன்றவர்கள் கைது

-பதுளை நிருபர்- 80 லட்சம் ரூபாய் பெறுமதியான பழைமையான புத்தர் சிலையுடன் நேற்று திங்கட்கிழமை மாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகெடிய…
Read More...

பாடசாலை மாணவர்களை மகிழ்வித்த இ.போ.ச பேருந்து சேவை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டத்திலிருந்து பேருந்து சேவைகள் நீண்ட காலமாக இயங்காது காணப்பட்டது. இதனால் மணியந்தோட்டத்தில் இருந்து நகரத்திலுள்ள…
Read More...