தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியாக யாழ். மாவட்ட செயலகம் முதலிடம்

தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று…
Read More...

மட்டக்களப்பில் “துறைமுகத்தின் நிழல்கள்” வாத்திய இசைச் சங்கமம்

கிழக்கு பல்கலைக்கழகம்,  சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையினர் பெருமையுடன் வழங்கிய 'துறைமுகத்தின் நிழல்கள் - இசை வாத்திய சங்கமம்' நிகழ்வு…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு மூன்றாமிடம்

-திருகோணமலை நிருபர்- தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று…
Read More...

மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் தொடர்பில் முறைப்பாடு

யாழ். வலய பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் ஒருவரை தீவகப் பகுதியில் எவ்வாறு வளவாளராக நியமித்தீர்கள், என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப…
Read More...

79 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 79 போதை மாத்திரைகளுடன் 49 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண், வீட்டில் போதை மாத்திரைகள்…
Read More...

4 வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்

-யாழ் நிருபர்- யாழ்.துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால்…
Read More...

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையில் சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பில் நேற்று வியாழக்கிழமை முதல் போதைப் பொருளை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் அதன்படி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

இலங்கையில் புதிய ஸ்கூட்டர் அறிமுகம்

டக்ளஸ் அன்ட் சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் OKAYA மின்சார ஸ்கூட்டர்கள் இலங்கையில் நேற்று புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. OKAYA EV என்பது இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து…
Read More...

பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் காரணங்களை முன்வைக்கக்கூடாது

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும், மேலும் பொதுமக்கள் சேவையை…
Read More...

மட்டக்களப்பில் உயிரிழந்தவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

-அம்பாறை நிருபர்- கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி இரவு யானை தாக்கி மரணமடைந்த வயோதிபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ள நிலையில்…
Read More...