நாட்டை வந்தடையவுள்ள 7, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல்

7, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், குறித்த அளவான எரிபொருள் தாங்கிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் மாத முதல் வாரத்தில்…
Read More...

நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீராடச் சென்று நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அவிசாவளை - தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு…
Read More...

பொருளாதாரச் சீரழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ். பேரூந்து நிலையம்…
Read More...

தமிழகம் செல்லும் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு வசதிகள் மண்டபம் முகாமில் தயார்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை
Read More...

எரிவாயு கொள்வனவிற்காய் மைதானத்தில் நீண்ட வரிசை

காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம்
Read More...

உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை புன்னாலைக்கட்டுவன், ஈவினை மத்தி கிராமத்தில்…
Read More...

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2000 மெட்ரிக் டன் அரிசி

சீனா-இலங்கைக்கு இடையிலான இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைக்கு அவசரகால உணவு உதவியாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 தொன் அரிசியை சீனா…
Read More...

இன்று ஆரம்பமாகிறது ஐ.பி.எல் போட்டிகள்

15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று ஆரம்பமாகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகமாகியுள்ள நிலையில் இம்முறை தொடரில் பங்கேற்கும் அணிகள்…
Read More...

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு

புலம்பெயர் தமிழருக்கான அழைப்புக்கு முன் நல்லெண்ண வெளிப்பாடு என்ன?, என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார…
Read More...

தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்- அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தவர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் சிரேஷ்ட…
Read More...