ஒரே பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்களுக்கு கட்டாய இடமாற்றம்

ஒரே கிராம சேவகர் பிரிவில் 05 வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவகர் உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம்,…
Read More...

தாயின் கவனயீனம் : தீயில் கருகி உயிரிழந்த 3 மாத கைக்குழந்தை

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட,  அம்பத்தளை பகுதியைச் சேர்ந்த 3 மாத கைக்குழந்தையொன்று வீட்டில் இடம்பெற்ற விபத்தில் தீயில் கருகி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் படுகொலை : கிரிக்கெட் வர்ணனையாளருக்கு பயண தடை

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேலதிக…
Read More...

மின்துண்டிப்பு நீடிப்பு

நாட்டில் இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரம் துண்டிப்பு தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More...

மட்டக்களப்பில் நீரோடையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ்பரிவிற்குட்பட்ட கண்ணபுரம் பிரதேசத்தில் உள்ள நீரோடையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டதாக பொலிஸார்…
Read More...

ஐ.ம.ச பிரதி தேசிய அமைப்பாளராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...

இலவச பசளையை பணத்திற்கு விற்ற கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மொரவெவ கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவரை கடமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயரதிகாரியொருவர்…
Read More...

வீதியில் வீசப்பட்டுள்ள விலங்கு கழிவுகள்

யாழ்.சங்குவேலியில் வீதியில் குப்பைகளும், விலங்குகளின் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் அவ் வீதியால் பயணம் செய்பவர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.…
Read More...

2.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட பிரதேச செயலக கேட்போர் கூடம் திறந்து வைப்பு

-திருகோணமலை நிருபர்- 2.5 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட,  திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக கேட்போர் கூடம்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

இன்று முதல் மழை நிலைமை அதிகரிப்பு

நாட்டின் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...