சுதந்திர தினத்திற்குள் தீர்வு கிடைப்பது என்பது பொய்யான விடயம்

சுதந்திர தினத்திற்குள் தீர்வு கிடைப்பது என்பது ஒரு பொய்யான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை அராலி மத்தி - கணவத்தை…
Read More...

கிண்ணியா தளவைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிப்பு

-திருகோணமலை நிருபர்- கிண்ணியா தளவைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் இன்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டன. குறித்த மருந்துப் பொருட்களை சமூக தீர்மானத்திற்கான பெண்கள் அமைப்பின்…
Read More...

கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுத் தாக்குதல் : 8ஆவது சந்தேகநபருக்கு பிணை

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பில் கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் சுமார் 03 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிலா மர்ஷூக் என்ற 8ஆவது…
Read More...

கொள்ளுபிட்டி விபத்து : கார் சாரதிக்கு பிணை

கடந்த வாரம் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்தில், விபத்தை ஏற்படுத்திய கார் சாரதிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி…
Read More...

ஒரே பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்களுக்கு கட்டாய இடமாற்றம்

ஒரே கிராம சேவகர் பிரிவில் 05 வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவகர் உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம்,…
Read More...

தாயின் கவனயீனம் : தீயில் கருகி உயிரிழந்த 3 மாத கைக்குழந்தை

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட,  அம்பத்தளை பகுதியைச் சேர்ந்த 3 மாத கைக்குழந்தையொன்று வீட்டில் இடம்பெற்ற விபத்தில் தீயில் கருகி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் படுகொலை : கிரிக்கெட் வர்ணனையாளருக்கு பயண தடை

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேலதிக…
Read More...

மின்துண்டிப்பு நீடிப்பு

நாட்டில் இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரம் துண்டிப்பு தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More...

மட்டக்களப்பில் நீரோடையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ்பரிவிற்குட்பட்ட கண்ணபுரம் பிரதேசத்தில் உள்ள நீரோடையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டதாக பொலிஸார்…
Read More...

ஐ.ம.ச பிரதி தேசிய அமைப்பாளராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர்…
Read More...