பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு…
Read More...

சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முற்பட்டு உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று

-யாழ் நிருபர்- கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த…
Read More...

போலி ஆவணங்களில் இலங்கை வர முயன்ற இரு பெண்கள் சென்னையில் கைது

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டு பெண் பயணிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

வறுமையிலும் தங்கம் வென்று சாதித்த மாணவி

-மன்னார் நிருபர்- தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/ பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையின் மாணவியும்.…
Read More...

கால் நடைகளின் இறப்புக்கு குளிரின் அதிர்ச்சியே காரணம்

-திருகோமலை நிருபர்- அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கடும் குளிர் கால நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில்…
Read More...

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம் றிபாஸ் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீரின் வழி…
Read More...

சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

-மன்னார் நிருபர்- தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைமன்னார் பொலிஸாரிடம்…
Read More...

தீராத பிரச்சினையாக உருவெடுத்துள்ள முட்டை விலை

முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால் 53 ரூபாவுக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க…
Read More...

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களும் தலையிட வேண்டும்

பாடசாலைகள் மற்றும் இளைஞர் சமூகம் மத்தியில் பரவியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களும் தலையிட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

துப்பாக்கி சூட்டில் உணவக உரிமையாளர் பலி

ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More...