வறுமையிலும் தங்கம் வென்று சாதித்த மாணவி

-மன்னார் நிருபர்- தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/ பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையின் மாணவியும்.…
Read More...

கால் நடைகளின் இறப்புக்கு குளிரின் அதிர்ச்சியே காரணம்

-திருகோமலை நிருபர்- அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கடும் குளிர் கால நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல கால் நடைகள் உயிரிழந்துள்ளன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில்…
Read More...

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம் றிபாஸ் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீரின் வழி…
Read More...

சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

-மன்னார் நிருபர்- தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைமன்னார் பொலிஸாரிடம்…
Read More...

தீராத பிரச்சினையாக உருவெடுத்துள்ள முட்டை விலை

முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால் 53 ரூபாவுக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க…
Read More...

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களும் தலையிட வேண்டும்

பாடசாலைகள் மற்றும் இளைஞர் சமூகம் மத்தியில் பரவியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மதத் தலைவர்களும் தலையிட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

துப்பாக்கி சூட்டில் உணவக உரிமையாளர் பலி

ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More...

தினேஷ் ஷாப்டரின் கொலை : கைரேகை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலில் காணப்பட்ட கைரேகைகளின் அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கார் மற்றும் அவரது உடலில்…
Read More...

இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும்

2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை முதல் பாடநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும் என…
Read More...

கால்பந்து உலகக்கோப்பையை வென்றது ஆர்ஜென்டினா

உலக கோப்பை கால்பந்து 2022 இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. 36 ஆண்டுகளுக்கு…
Read More...