தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை

களுத்துறை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நபரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
Read More...

மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று திங்கட்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R,…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Read More...

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி

ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளுடன் ஒருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது…
Read More...

ஊட்டச் சத்துக்களை அதிகரிக்க பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதிக்கு உட்பட்ட மந்தபோசனையுடைய குழந்தைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஒளி விழா

-கல்முனை நிருபர்- பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. உலக…
Read More...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு…
Read More...

சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முற்பட்டு உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று

-யாழ் நிருபர்- கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த…
Read More...

போலி ஆவணங்களில் இலங்கை வர முயன்ற இரு பெண்கள் சென்னையில் கைது

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டு பெண் பயணிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...