யாழ். சுழிபுரம் விக்கி கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று புதன்கிழமை கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் அரசியல் விஞ்ஞான ஆசிரியர்… Read More...
-யாழ் நிருபர்-
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும்… Read More...
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் முதல்வரால் இன்று புதன்கிழமை சபையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு… Read More...
வாரியாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பேலியத்த, பமுனகொடுவா பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட… Read More...
யாழ். சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மார் அகதிகளுக்கு சுமார் 19 இலட்சம் பெறுமதியான அவசர தேவைப் பொருட்களை, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் மேற்பார்வையில்,… Read More...
பிரதேச சபை தேர்தல் நீண்ட காலமாக நடாத்தப்படாமல் உள்ளது, இந்த நேரத்தில் மக்கள் எதோ ஒரு வகையில் அவர்களது அபிப்பிராயங்களை கேட்கவேண்டிய நிலை வந்துவிட்டது. ஆகையால் பிரதேச சபை… Read More...
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில்… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் தனியார் காணி ஒன்றிலிருந்து இரண்டு ஆர் பி ஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியின்… Read More...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.66 ஆக பதிவாகியுள்ளது.… Read More...