2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பு

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை…
Read More...

400 போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய ஆண் ஒருவரும் 25 வயதுடைய பெண் ஒருவரும் 400 (40 காட்) போதை மாத்திரைகளுடன் கைது…
Read More...

நீண்ட காலமாக மாடுகளை திருடியவர் கையும் மெய்யுமாக பிடிபட்டார்

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவில் நீண்ட காலமாக மாடுகளை திருடியவர் கையும் மெய்யுமாக பிடிபட்டார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு, மடத்தடி, இருபாலைப் பகுதிகளில்…
Read More...

கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக பொறியியலாளர் யூ.எல்.ஏ.நஸார் பொறுப்பேற்றார்

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக ஆளுனரினால் நியமிக்கப்பட்ட பொறியியலாளர் உதுமாலெவ்வை அஹமட் நஸார் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது…
Read More...

பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம்

-யாழ் நிருபர்- பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி மலரவிருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக யாழ்.நகர…
Read More...

வாழைச்சேனை – கல்முனை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை பிரதேச மீனவர்களுக்கும், அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய மீனவர்களுக்கும் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலும்,…
Read More...

ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பள்ளாக்கட்டுவ பொலிஸார்  நேற்று புதன்கிழமை இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 80 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள். தம் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 43 வயதுடைய…
Read More...

04 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச நிறுவனம் மேலும் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபா உள்ளூர் வெள்ளை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், ஸ்டெர்லிங்…
Read More...

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ஜனாதிபதியை சந்தித்தார்

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் திருமதி ஐலின் லொவபக்கர்     (Eileen Laubacher) இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி…
Read More...