பொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணொருவரை தாக்கியவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மொரவெவ பொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரொட்டவெவ…
Read More...

நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய சிற்றூழியருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியரை எதிர்வரும்…
Read More...

மசாலா பொருட்கள் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு அதிக வருமானம்

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, மசாலாப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான பெறுமதி சேர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை கடந்த வருடம் 455 மில்லியன் டொலர்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

கலாசார அதிகார சபை மூலமாக புத்தகங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- நெனசர நூலக உதவி வேலைத் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப் பட்ட பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான புத்தகங்களை கிண்ணியா கலாசார அதிகார சபை…
Read More...

மட்டு.காத்தான்குடியை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழப்பு : செல்ஃபியால் நேர்ந்த விபரீதம்

செல்ஃபி எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்து தந்தை ஒருவரும் அவரது 12 வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொலன்னறுவை. புளஸ்திபுர, கும்புக்கனறுவ ஓயாவில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே புகார்

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…
Read More...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளில் 6ம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More...

75ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம்…
Read More...

பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் செயலாளர் சமன்…
Read More...