துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் : 20,000 ஐ தாண்டியுள்ள பலி எண்ணிக்கை

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இது…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும்…
Read More...

பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல ஒட்டுமொத்த நாட்டை – கருணாகரம் ஜனா

நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்லஇ அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக்…
Read More...

ஹக்கீம் துருக்கி தூதுவரிடம் அனுதாபம் தெரிவிப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பேரிழப்பாகும்…
Read More...

ஷாஃப்டரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுத்த குடும்பத்தினர்

பிரபல தொழிலதிபர் தினேஸ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…
Read More...

சஜித் மீது அதிருப்தி : ஐ.ம.ச வில் இருந்து விலகினார் வடிவேல் சுரேஸ்

-பதுளை நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார். பதுளை – மடுல்சீமையில் இன்று வியாழக்கிழமை…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-வாழைச்சேனையில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலிற்கமைவாக குறித்த சடலம்…
Read More...

கடலில் மிதந்து வந்த பெண்ணொருவரின் சடலம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சடலமாக காணப்படும்…
Read More...

கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த…

-கிண்ணியா நிருபர்- தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாணப் பட்டதாரிகளும் வழிகாட்டல் ஆலோசனை (Guide and Counseling) ஆசிரியர் பதவிக்கு…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

-திருகோணமலை நிருபர்- ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான்ஓயா பகுதியில் முறைப்பாடு ஒன்றினை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதுடன், கடமைக்கு இடையூறு விளைவித்த…
Read More...