வெவ்வேறு விபத்துகளில் 14 வயது சிறுமி உட்பட மூவர் பலி

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் 14 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை கட்டுகஸ்தோட்டை,…
Read More...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் : இன்றும் கலந்துரையாடல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்காக மாவட்ட பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்களும், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களும் தேர்தல்கள்…
Read More...

துருக்கி மற்றும் சிரியா பலி எண்ணிக்கை 23,700 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இடிபாடுகளில்…
Read More...

மகளிர் T20 உலகக் கிண்ணம் : இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி

மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர்…
Read More...

இலங்கை : வெல்லவாய – புத்தல பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய - புத்தல நகரை அண்மித்த பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
Read More...

நான்கரை இலட்சம் பெறுமதியான சிவன் சிலையை திருடிய இளைஞர் கைது

முல்லேரியா பகுதியில் உள்ள தியான நிலையம் ஒன்றில் இருந்து நான்கரை இலட்சம் பெறுமதியான பித்தளையால் செய்யப்பட்ட சிவன் சிலையை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…
Read More...

அதிகாரப் பகிர்வு என்று வித்தை காட்டி எங்களை ஏமாற்ற முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

-திருகோணமலை நிருபர்- இலங்கை சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு நாட்டின் தலைவர் ஒருவர் மக்கள் புரட்சியால் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் இது. அவ்வாறான…
Read More...

பணப்பற்றாக்குறையால் விமானங்களை பல மாதங்களாக பராமரிக்க முடியாத நிலை

பணப்பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் 3 விமானங்களை பல மாதங்களாக பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி,…
Read More...

மண்ணெண்ணெய் குடித்து குழந்தை உயிரிழப்பு

மண்ணெண்ணெய் குடித்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 02 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கலனில்…
Read More...