உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா? : இன்னும் தீர்மானிக்கவில்லை

திட்டமிட்ட வகையில் நாளை புதன்கிழமை முதல் தபால் மூல வாக்களிப்புக்கான ஆவணங்களை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா  அரசியல் கட்சிகளின் பொதுச்…
Read More...

மிக வேகமாக உருகிக்கொண்டிருக்கும் பனிப்பாறைகள்

உலகம் தற்போது எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். அந்த பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பம் என்ற பேராபத்தும் நம்மை சூழ்ந்திருக்கிறது. அதிக அளவில் புவி…
Read More...

காதலர்தினம் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

காதலர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை குறிவைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், சிறார்களின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பெற்றோரிடம் கோரிக்கை…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலி : ஐந்து பேர் படுகாயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று…
Read More...

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…
Read More...

13 வயதில் கையை வெட்டி தந்தை செல்வாவுக்கு இரத்த திலகமிட்டவர்கள் நாங்கள்

-அம்பாறை நிருபர்- 'ஈழத்து காந்தி 'என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13, அன்று நானுட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி அவருக்கு இரத்த…
Read More...

உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவி: இரண்டாவது ஆண்டாக தெரிவானார்

உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுமி நடாஷா பெரியநாயகம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள…
Read More...

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துக்குலுங்கும் மூங்கில் அரிசி

இந்தியா - உதகை அருகே மசினகுடி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து குலுங்கும் மூங்கில் அரிசியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.  ஏற்கனவே முதுமலை வனப்பகுதி…
Read More...

7 பொருட்களுக்கு தடை

7 பொருட்களுக்கு தடை விதிக்க கோரி சுற்றாடல் அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,  ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி வீசப்படும் 7…
Read More...