வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக நேற்று புதன்கிழமை ஜனாதிபதிக்கு கலந்துரையாடல் ஒன்றை…
Read More...

தேர்தல் என்பது அரசாங்க செயற்பாடு – தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் பணம் வழங்குமாறு அரசாங்க அச்சகம் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்கள் அரசாங்க அச்சிடலை மேற்கொள்ள…
Read More...

எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை

எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் 2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடப்புத்தகங்களை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை மஹரகம…
Read More...

மின்கட்டண உயர்வுக்கு அனுமதி

இலங்கை மின்சார சபை முன்வைத்த புதிய மின் கட்டண உயர்வு யோசனைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இம்மின் கட்டண உயர்வு இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றது…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்துள்ளதுடன், விற்பனை விலை இன்று 369.88 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயங்களுக்கு…
Read More...

இயேசு சிலை மீது தாக்கிய மின்னல்

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது 125 அடி உயரம் கொண்டது. இந்த…
Read More...

பறவைக் காய்ச்சல் காரணமாக 585 கடல் சிங்கங்கள் உயிரிழப்பு

தென்அமெரிக்க நாடான பெருவில் பாதுகாக்கப்பட்ட 8 கடலோரப் பகுதிகளில் 55,000 பறவைகள் உயிரிழந்திருப்பதை வனப் பாதுகாவலர்கள் கண்டறிந்தனர். இதில், 7 கடலோரப் பிராந்தியங்களில் உள்ள 585 கடல்…
Read More...

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.…
Read More...

இருமல் மற்றும் நெஞ்சு சளிக்கு வீட்டு மருந்து

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பருவ நிலை மாற்றத்தினால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். ஆரம்பத்திலேயே நெஞ்சு சளி மற்றும் இருமலை தடுக்கும் இந்த வீட்டு…
Read More...

கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி…
Read More...