தேர்தல் ஒத்தி வைப்பை கண்டித்து கந்தளாயில் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகத்தை தடுக்கும் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாட்டிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

பிரதான வீதியில் 4 அடி ஆழத்தில் குழி : கண்மூடித் தூங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை

யாழ்ப்பாணம் - காரைநகர் 782 இலக்க வழித்தட வீதியில் சுமார் 4 அடி ஆழத்திலும் 6 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் பாரிய குழி ஒன்று உள்ளது. இந்த குழியானது மூளாய் பிள்ளையார்…
Read More...

பேருந்து – ரயில் மோதி விபத்து

-கிளிநொச்சி நிருபர்- பேருந்தின் மீது புகையிரதம் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை…
Read More...

போதை பொருள் கலந்த பாக்கு விற்றவர் கைது

-யாழ் நிருபர்- யாழ் கோண்டாவில் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரை கோப்பாய்…
Read More...

நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்தவர் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்த நபரொருவர் அலையில் சிக்குண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக குச்சவெளி…
Read More...

மட்டக்களப்பில் மண்மாபியாக்களின் பெயர்களை ஆதாரங்களுடன் வெளியிடுவேன் – வியாழேந்திரன் அதிரடி

மட்டக்களப்பில் மண்மாபியாக்கள் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களே என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எமது செய்திகள் பிரிவின் "மின்னல் தேடல்" நிகழ்ச்சியில் கலந்து…
Read More...

நீர் கட்டணங்கள் தொடர்பான புதிய அறிவித்தல்

வாடிக்கையாளர்களின் வசதிக்காக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நீர் கட்டணத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளும் முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 071-9399999 என்ற எண்ணுக்கு ஒரு…
Read More...

மகளிர் T20 உலகக்கிண்ணம் : அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை அணி

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20-20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் சிறந்த வாய்ப்பை இலங்கை அணி துரதிஷ்டவசமாக இழந்தது. நியூசிலாந்து அணிக்கு…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு நபர்கள் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, பதுளை பேருந்து ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டு வருவதாக…
Read More...

2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பம்

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை மூன்றாம் தவணை தொடரும்…
Read More...