கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்த அறிஞர்கள் குழு உருவாக்கம்

-யாழ் நிருபர்- வட பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அறிஞர்கள் குழாமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை…
Read More...

ஒரு வாக்கு அதிகமாக விழுந்தாலும் இலங்கை தமிழினம் 13ஐ ஏற்றுக்கொண்டதாக காட்டப்படும்

நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை த.தே.ம முன்னணி…
Read More...

கடலில் அரித்து செல்லும் ஆபத்தில் மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாகி பாவிக்க முடியாத நிலைக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. உடனடியாக மாற்று இடத்தில்…
Read More...

குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்திய யானைகள்

-கிளிநொச்சி நிருபர்- விசுவமடு நாச்சிக்குடா பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த யானைகளால் பயன்தரும் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில்…
Read More...

வாகனத்தில் சிக்குண்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாகனம் மோதிய விபத்தில் ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வாகனம் ஒன்றை பின்னால் நகர்த்த முற்பட்ட போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த…
Read More...

மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து : 17 வயது சிறுவன் உயிரிழப்பு

கந்தானை வெலிகம்பிட்டிய - கணேமுல்ல வீதியில் தும்பெலிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் 4 நாட்களுக்கு பிறகு மசகு எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை 82 அமெரிக்க டொலர் என சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. பிரண்ட் மசகு எண்ணெய்யின் விலை 82.50 டொலராகவும்,  அமெரிக்க…
Read More...

காலநிலை நிதியுதவிக்கான 2023 திட்ட வரைபடத்தைத் தயாரிக்கும் பசுமை நிதிக் குழு

2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைப்படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்…
Read More...

காணாமல் போன சிறுவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

மாத்தறை, வெல்லமடம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய 3 பாடசாலை மாணவர்களில் 17 வயது சிறுவனின் சடலம், கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது…
Read More...

உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

பணப்பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை வாக்குறுதியளித்தபடி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றில் பிரேரணை மூலம் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள்…
Read More...