அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி. எச். என் .ஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது .…
Read More...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா அறிவித்தல்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற கூட்டுத்திருப்பலி பெருவிழாவுக்கு 8,000 இலங்கை, இந்திய பக்தர்கள் வருகைக்கான எதிர்பார்ப்பு…
Read More...

கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது – தேர்தல் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

தற்போதைய வரிக் கொள்கை ஒரு மீட்பு நடவடிக்கையே – ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை…
Read More...

மட்டக்களப்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் கலைவிழா

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளுக்கமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள்…
Read More...

மட்டக்களப்பு சைவமங்கையர் கழகத்தின் சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு கல்லடி சைவமங்கையர் கழகத்தினரால் சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125ஆவது ஆண்டை நினைவு கூரும் விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் மட்டக்களப்பில் மிகவு…
Read More...

பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 2001,2004 ஆண்டில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் துவிச்சக்கர…
Read More...

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் IMF தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு வழங்கப்படும்

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக…
Read More...

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட 'சிங்கள எழுத்துக்கள்' மற்றும் 'தமிழ் எழுத்துக்கள்' ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு…
Read More...

சட்டவிரோத வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களத்தின் எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் சில வெட்டப்பட்ட பகுதிகள் நேற்று திங்கட்கிழமை அழிக்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம்…
Read More...