சுற்றுலாப்பயணிகளுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவொன்று செய்த செயல் : கவலை வெளியிட்டுள்ள…

இலங்கையில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி குழுவொன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி…
Read More...

தேர்தலை நடத்துமாறு கோரி ஆணைக்குழுவிற்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்

பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் சிலர், உள்ளூராட்சி தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத் தேவையான பணத்தை வழங்கும் பொருட்டு தபால் நிலையத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
Read More...

விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது

தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நான்கு பெண்கள் உட்பட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

-மன்னார் நிருபர்- விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் மற்றும் கொழும்பில்…
Read More...

மதுபோதையில் இளைஞர் ஒருவர் பெண்ணொருவரை மோதி தள்ளிவிட்டு தப்பியோட்டம்

-யாழ் நிருபர்- மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், இளம் பெண்ணின் மீது மோதிவிட்டு தப்பித்து ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகரில் இருந்து காரைநகரை நோக்கி பயணித்த இளைஞர்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான வானிலை

கிழக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி. எச். என் .ஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது .…
Read More...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா அறிவித்தல்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற கூட்டுத்திருப்பலி பெருவிழாவுக்கு 8,000 இலங்கை, இந்திய பக்தர்கள் வருகைக்கான எதிர்பார்ப்பு…
Read More...

கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது – தேர்தல் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

தற்போதைய வரிக் கொள்கை ஒரு மீட்பு நடவடிக்கையே – ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை…
Read More...