“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்”

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில்…
Read More...

மகளிர் தின நினைவுச் சின்னம் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மகளிர் தினமான இன்று புதன்கிழமை Trinco Aid எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதிக்கு நினைவுச் சின்னம்…
Read More...

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்களும் இன்று புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம் விடுத்துள்ள…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலையை இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ப்றீமா மட்டும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 15 ரூபாவினால்…
Read More...

6 வயது சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழப்பு : பிண்ணனி என்ன?

பாணந்துறை - ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 6 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

பாண் விலை குறைப்பு

450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை குறைப்பு அமுலாகும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்ல நேரிடும் – எச்சரித்தார் சாணக்கியன்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.…
Read More...

வாள்வெட்டினை மேற்கொண்ட கும்பல் கைது

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி தப்பிச் சென்ற…
Read More...

7 கால்நடைகள் பெரியம்மையால் உயிரிழப்பு

7 கால்நடைகள் பெரியம்மையால் உயிரிழப்பு யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் பெரியம்மை நோய் காரணமாக 7 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 15 கால்நடைகள் பெரியம்மை நோயுடன்…
Read More...

இலங்கை பெண் சவுதி அரேபியாவில் காணாமல் போயுள்ளார்

இலங்கை பெண் சவுதி அரேபியாவில் காணாமல் போயுள்ளார் சவுதி அரேபியாவிற்கு  இரு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் பணிப்பெண்ணாக சென்றுள்ள நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரின் உறவினர்கள்…
Read More...